உறங்குவது போல் நடிக்கும் பொழுதுகளில் மட்டும்
மெலிதாய் உதிரும் என்கவிதைகள் உன்மொழியில்,
என் முகம் கூர்ந்து, நீ கேட்கும் கேள்விகள்,
நடிக்க மறந்தது உன் நாணம் மட்டும்!!!
Tuesday, November 2, 2010
நடிக்க மறந்தது....
Posted by
ரமேஷ்
at
10:27 PM
0
comments
Subscribe to:
Comments (Atom)