விழிப்பிற்கும் உறக்கத்திற்குமான
இடைவெளியில், என் காதோரத்தில்
அவள் குரலில் ஒலிக்கும் எனது பெயர்..
அது நீலாம்பரி..
உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான
இடைவெளியில், என் காதோரத்தில்
அவள் குரலில் ஒலிக்கும் எனது பெயர்..
இது பூபாளம்..
Friday, November 23, 2007
நான் அறிந்த ராகங்கள்...
Posted by
ரமேஷ்
at
2:20 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment