Friday, November 23, 2007

நான் அறிந்த ராகங்கள்...

விழிப்பிற்கும் உறக்கத்திற்குமான
இடைவெளியில், என் காதோரத்தில்
அவள் குரலில் ஒலிக்கும் எனது பெயர்..
அது நீலாம்பரி..

உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான
இடைவெளியில், என் காதோரத்தில்
அவள் குரலில் ஒலிக்கும் எனது பெயர்..
இது பூபாளம்..

No comments: