சாயும்காலத்தின் நிழலாய் நீண்ட வாக்குவாதம்,
பின்னிரவின் இருட்டோடு,
நம் முதுகுகளின் இடைவெளியில் புதைந்து போனது..
விடியலில் என் நெற்றியில் விழும்
முத்தத்தின் ஈரத்தில் மீண்டும் பூப்பூக்கும் நமது காதல்...
சாயும்காலத்தின் நிழலாய் நீண்ட வாக்குவாதம்,
Posted by
ரமேஷ்
at
7:26 PM
1 comment:
this is the best of all...
Post a Comment