Friday, December 26, 2008

பூத்திருந்த ஈரம்... :)

"வெளியே பெய்யும் மழையும் மிச்சமாய் கண்ணாடியில் பூத்திருக்கும் ஈரம்.. அதில் உன் விரல்பிடித்து எழுதிப்பார்த்த நம் பெயர்.. மழை நின்றாலும், ஈரம் காய்ந்தாலும், அழியாமல் நம் காதல்......."

No comments: