"வெளியே பெய்யும் மழையும் மிச்சமாய் கண்ணாடியில் பூத்திருக்கும் ஈரம்.. அதில் உன் விரல்பிடித்து எழுதிப்பார்த்த நம் பெயர்.. மழை நின்றாலும், ஈரம் காய்ந்தாலும், அழியாமல் நம் காதல்......."
Friday, December 26, 2008
பூத்திருந்த ஈரம்... :)
Posted by
ரமேஷ்
at
9:56 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment