உன் கரத்தால், என் விழிகளுக்கு குடை பிடித்து
நெற்றித்திலகம் திருத்துவாய்.. இதற்காகவேனும்
இட்டதை அழித்துவிட்டு ஏதுமறியாதவன் போல் நிற்பேன்... ;)
Monday, February 22, 2010
ஏதுமறியாதவன் போல்....
Posted by
ரமேஷ்
at
2:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment