பொய்யெனத் தெரிந்தும்
உன் கோபங்களுக்கு,
பொய்யாய் வருத்தப்படுகிறேன்
மெய்யாய் நீ வந்து
என் மெய் தழுவுவாய்
எனத்தெரிந்து..
Tuesday, January 22, 2008
எனக்கு தெரிந்தது..
Posted by
ரமேஷ்
at
10:39 PM
Subscribe to:
Post Comments (Atom)
பொய்யெனத் தெரிந்தும்
உன் கோபங்களுக்கு,
பொய்யாய் வருத்தப்படுகிறேன்
மெய்யாய் நீ வந்து
என் மெய் தழுவுவாய்
எனத்தெரிந்து..
Posted by
ரமேஷ்
at
10:39 PM
No comments:
Post a Comment