உன் சுட்டு விரல் பிடித்துக்கொண்டு வந்தேன் நிலவை ரசிக்க,
இப்போது நீ,
விரலை விடுவித்துக்கொண்டு கொஞ்சம் தள்ளி நின்று நிலவை காட்டுகிறாய்,
இந்த பிரிவில் எனக்கு சோகம் இல்லை, நிலவு தேய்வது வளர்வதுற்குதான்...
Sunday, January 6, 2008
இந்த பிரிவு நிரந்தரமில்லை..
Posted by
ரமேஷ்
at
10:55 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment