Tuesday, October 9, 2007

காலம் முழுவதும்..

கரும்மை
பூசிக்கொண்ட எத்தனையோ
இரவுகளை கடந்திருக்கிறேன்..

ஆனால்...

உன்
விழியின் துளி
கருமையில் கட்டுண்டு கிடக்கிறேன்

காலம் முழுவதும்..

No comments: