கரும்மை
பூசிக்கொண்ட எத்தனையோ
இரவுகளை கடந்திருக்கிறேன்..
ஆனால்...
உன்
விழியின் துளி
கருமையில் கட்டுண்டு கிடக்கிறேன்
காலம் முழுவதும்..
Tuesday, October 9, 2007
காலம் முழுவதும்..
Posted by
ரமேஷ்
at
10:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment