Tuesday, October 2, 2007

எங்கள் முதல் ரயில் பயணத்தில்..

உருகியுருகி
ரசித்த கவிதைகளை முடிக்காமல்,

உன்னிடம் நான் தந்தது...

கவிகள் வாசிக்கும் கவிதையை
நான் வாசிக்க!!!

No comments: