அழையாமல் வந்த விருந்தாளி போல்,
திடீரென பொத்துக்கொள்ளும் வானம்..
அப்போதெல்லாம்
தலை காக்க கவசமாய்,
ஓரத்தில் மாட்டு சானம்
ஒட்டிக்கொண்டிருக்கும் தவிட்டு சாக்கு,
கொங்கானியாய் மாறி...
Thursday, October 25, 2007
ஆபத்துதவி...
Posted by
ரமேஷ்
at
9:02 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment