நம் ஜோடிக்கால் தடங்கள் பயணித்த தூரம் எட்டிப்பார்த்து திரும்புகிறேன், தொலைவில் நிற்கிறாய், ஒற்றைககரம் காட்டி தொலைவை தெரிவிப்பாயா? இல்லை, இருகரம் நீட்டி அருகில் அழைப்பயா? தாய்நாட்டை விட்டு சென்றவர்கள் தாம் அகதிகளா? இல்லை, நாட்டை விட்டு தாய் சென்றதும், இந்த மகனும் ஒரு அகதி தான்..
Thursday, March 6, 2008
Subscribe to:
Posts (Atom)