"இப்ப எல்லாம் கவிதை எழுதறது இல்லையே,
என்ன ரசிப்பத விட்டுட்டியா?"
என்று அப்பாவித்தனமாய் கேட்கிறாய்..
இதை ரசிக்க மட்டும்,
என்றும் கவிதை எழுதுவதை நிறுத்தலாம் நான்..
Wednesday, May 21, 2008
என்ன சொல்கிறாய்?
Posted by ரமேஷ் at 10:57 PM 1 comments
Subscribe to:
Posts (Atom)