வானம் பார்க்கிறேன்
ஒரு இரவில்,
என்விரல் பிடித்து
நட்சத்திரங்கள் இணைத்து
நீ வரைந்த நாம்...
Wednesday, December 29, 2010
நினைவுகள்..
Posted by ரமேஷ் at 8:33 PM 0 comments
திருமண பத்திரிக்கை...
அவன் கவிதை தொகுப்பின் சில பக்கங்கள்
கிழிக்கப்படுகின்றன
சில திருமண பத்திரிக்கைகளின் வருகைக்கு பின்..
Posted by ரமேஷ் at 8:11 PM 0 comments
Thursday, December 9, 2010
முதல் முத்தம்..
என் உள்ளங்கையில் என்னிதழ் வரைந்து
உன்கன்னங்களில் ஒட்டிகொண்டாய்..
Posted by ரமேஷ் at 7:36 PM 0 comments
Subscribe to:
Posts (Atom)