Sunday, August 30, 2009

யார் முதலில்?

நம் சண்டையில்

அனாதையாய் போன மல்லிகைகளை
பார்த்துக்கொண்டு நிற்கிறேன்..
யார் முதலில் ஆறுதல் சொல்வது..
நானா இல்லை மலர்களா ?