நம் நடுஇரவின் சிறு விழிப்புகளில்,
எனக்கு தெரியாமல் நீ என் தலை கோதுவதும்,
உனக்கு தெரியாமல் நான் உன் கன்னம் வருடுவதும்,
நம் இருவருக்கும் தெரியாமலேயே போகட்டும்..
நம் நடுஇரவின் சிறு விழிப்புகளில்,
Posted by ரமேஷ் at 5:43 PM 0 comments
"வெளியே பெய்யும் மழையும் மிச்சமாய் கண்ணாடியில் பூத்திருக்கும் ஈரம்.. அதில் உன் விரல்பிடித்து எழுதிப்பார்த்த நம் பெயர்.. மழை நின்றாலும், ஈரம் காய்ந்தாலும், அழியாமல் நம் காதல்......."
Posted by ரமேஷ் at 9:56 PM 0 comments
"நிர்க்குமிழிக்குள் அடைப்பட்ட காற்றாய்
Posted by ரமேஷ் at 9:38 PM 0 comments
இடுப்பிற்கும் அரைக்கால் சட்டைக்கும்
Posted by ரமேஷ் at 3:38 PM 0 comments