Monday, February 22, 2010

ஏதுமறியாதவன் போல்....

உன் கரத்தால், என் விழிகளுக்கு குடை பிடித்து
நெற்றித்திலகம் திருத்துவாய்.. இதற்காகவேனும்
இட்டதை அழித்துவிட்டு ஏதுமறியாதவன் போல் நிற்பேன்... ;)