அம்மா,
தொலைவில் யாரோ
நம்மை நினைந்து கொண்டால்
விக்கல் வரும் என்பது பெரும் பொய்..
அது நிஜமாய் இருந்தால்
பல நாள் முன்பே
விக்கி விக்கியே இறந்து போயிருப்பேன்..
Thursday, September 13, 2007
நினைவுகள் கொல்வதில்லை..
Posted by
ரமேஷ்
at
1:27 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment