Thursday, September 13, 2007

நினைவுகள் கொல்வதில்லை..

அம்மா,
தொலைவில் யாரோ
நம்மை நினைந்து கொண்டால்
விக்கல் வரும் என்பது பெரும் பொய்..
அது நிஜமாய் இருந்தால்
பல நாள் முன்பே
விக்கி விக்கியே இறந்து போயிருப்பேன்..

No comments: