Thursday, September 13, 2007

நான் ரசித்தது...

ஒரு கச்சேரியில்
நான் கேட்டு ரசித்ததெல்லாம்,
காற்றில் அலையும்
அவள் கருங்கூந்தலின் சங்கீதம் மட்டும் தான்...

No comments: