Thursday, September 13, 2007

அன்றும் இன்றும்..

அன்று,
ஒத்தையடிபாதையில்
யாருக்கு யார் வழிவிடுவது
என்ற ஏக்கத்தில் நின்றோம்..

இன்றும்,
தயக்கத்துடன்
நிற்கிறோம் யார்
காதலை முதலில் சொல்வதென்று...

No comments: