Thursday, September 13, 2007

முரண்..

வேடிக்கை பார்ப்பதற்கு
ஜன்னல் ஓரம் அமர்ந்தாய் நீ..
நீ பார்த்ததை விட
உனை பார்த்தது தான் அதிகம்...

No comments: