Thursday, September 13, 2007

மனதின் பயனம்..

இனி
ஒவ்வொரு மே மாதத்திலும்,
தாத்தாவையும்,
அவர் எனக்கு கட்டிய ஆட்டாந்தூரியையும்
நலம் விசாரிக்க
மறக்காமல் செல்லும் என் மனது...

No comments: