இனி
ஒவ்வொரு மே மாதத்திலும்,
தாத்தாவையும்,
அவர் எனக்கு கட்டிய ஆட்டாந்தூரியையும்
நலம் விசாரிக்க
மறக்காமல் செல்லும் என் மனது...
Thursday, September 13, 2007
மனதின் பயனம்..
Posted by
ரமேஷ்
at
4:02 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment