Thursday, September 13, 2007

அவளை தொடா வெள்ளம்..

அவளுக்காக
சிந்திய கவித்துளிகள் எல்லாம்,
வெள்ளமாய் பெருகிய போதும்..
அவளது கால் நனைக்கவில்லை
காதல்..

No comments: