Thursday, September 13, 2007

அல்லிக்கு அழைப்பு..

தூங்கிப்பேன அவளின்
கால் விரல்களில் மெதுவாய்
நான் நெட்டை முறிக்கும் ஓசை கேட்டு
இரவில் தினம் கண் விழிக்கிறது
அல்லி..

No comments: