ஒற்றை குடையில்,
எங்கள் இரட்டை தேகம்
நனையாமல் பார்த்துக்கொள்ளும்
எங்கள் அன்னைக்கு,
அந்த வானம் இறங்கி வந்து
தன் கரத்தால் குடை பிடித்தால் என்ன?
Sunday, September 23, 2007
தவறா என்ன?
Posted by
ரமேஷ்
at
10:35 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment