Thursday, September 13, 2007

வருவாயா?

அன்று
உன் விரல்களின்
பிடியிலிருந்து நழுவியோடும் போது,
அதட்டி விட்டு வீடுவரை கூட்டிப்போவாய்...

இன்று
வழி தெரியாமல் நிற்கிறேன்,
விரல் பிடிக்க வருவாயா?

No comments: