Thursday, September 13, 2007

ஏமாற்றப்படுகிறேன்...

அவளை
பிரியும் நொடியின் பாரமெல்லாம்
கடிகார முள்ளில் கட்டிவைத்தேன்,
இருந்தாலும்
விரலிடையில் நழுவியோடும் நீராய்
எனை ஏமாற்றிவிட்டு நகர்கிறது காலம்..

No comments: