அவளை
பிரியும் நொடியின் பாரமெல்லாம்
கடிகார முள்ளில் கட்டிவைத்தேன்,
இருந்தாலும்
விரலிடையில் நழுவியோடும் நீராய்
எனை ஏமாற்றிவிட்டு நகர்கிறது காலம்..
Thursday, September 13, 2007
ஏமாற்றப்படுகிறேன்...
Posted by
ரமேஷ்
at
4:32 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment