என் கால்களும், ரயிலின் சக்கரங்களும்
எதிரெதிர் திசையில் பயனிக்க..
அடம்பிடிக்கும் குழந்தையாய்
உன் கால்களை கட்டிக்கொண்டு வரமறுக்கிறது
என்னுயிர்...
Thursday, September 13, 2007
அக்காவை வழியனுப்பிவிட்டு...
Posted by
ரமேஷ்
at
3:39 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment