Thursday, September 13, 2007

அக்காவை வழியனுப்பிவிட்டு...

என் கால்களும், ரயிலின் சக்கரங்களும்
எதிரெதிர் திசையில் பயனிக்க..
அடம்பிடிக்கும் குழந்தையாய்
உன் கால்களை கட்டிக்கொண்டு வரமறுக்கிறது
என்னுயிர்...

No comments: