Thursday, September 13, 2007

மறதி...

அந்த நாள்
ஞாபகங்களை அசைபோட்டுக்கொண்டே
ஊருக்கு திரும்பும் வேளையில்
காலில் குத்திய முள்ளை
மறக்கவைத்தது
தோள் கொடுத்த தோழர்களை
சந்திக்கப்போகும் நினைவு..

No comments: