Thursday, September 13, 2007

கண்திறவா புயல்..

கரையோரம்
கண்திறக்காமல் போன
ஒற்றைக்கண் புயலைப்போல்,
அவள்
தலைகோத எத்தனித்து
விலகிப் போகும் என் விரல்கள்...

No comments: